Nov 27, 2015

குடோனில் பதுக்கிய ரூ.2 லட்சம் பான்மசாலா பறிமுதல்

மதுரை, நவ. 27:
மதுரை உணவு பாது காப்பு மற் றும் மருந் தி யல் பிரிவு அலு வ லர் டாக் டர் சுகுணா தலை மை யில் நேற்று நக ரில் உள்ள ஓட் டல் கள், கடை க ளில் அதி கா ரி கள் திடீர் சோதனை நடத் தி னர். தர மற்ற, காலா வ தி யான பொருட் கள், தடை விதிக் கப் பட்ட புகை யிலை குட்கா, பான் மசாலா விற் பனை நடக் கி றதா என சோத னை யி டப் பட் டது. மதுரை சின் னக் கடை வீதி யில் ஒரு குடோனை சோத னை யிட்ட போது ரூ.2 லட் சம் மதிப் புள்ள புகை யிலை, பான் மசாலா பொருட் கள் இருப் பது கண் டு பி டிக் கப் பட் டது. இப்பொ ருட் களை பறி மு தல் செய்து குடோன் உரி மை யா ள ருக்கு அப ரா தம் விதித் த னர்.

No comments:

Post a Comment