Oct 25, 2016

இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வு சுகாதாரம் இல்லாததால் நோட்டீஸ்

சேலம், அக்.25:
சேலத் தில் இனிப்பு கடை க ளில் உணவு பாது காப்பு நிய மன அலு வ லர் திடீர் ஆய்வு மேற் கொண் டார். அப் போது, சுகா தா ர மற்ற முறை யில் பல கா ரங் கள் தயா ரித்த கடைக்கு நோட் டீஸ் வழங் கப் பட் டது.
நாடு முழு வ தும் வரும் 29ம் தேதி தீபா வளி பண் டிகை கோலா க ல மாக கொண் டா டப் ப டு கி றது. இதை யொட்டி, இனிப்பு, பல கா ரங் கள் தயா ரித் தல் மற் றும் விற் பனை மும் மு ர மாக நடந்து வரு கி றது. சேலம் மாவட் டத் தில் உணவு பாது காப்பு துறை மூலம், 6 குழுக் கள் அமைக் கப் பட்டு, பல கார தயா ரிப்பு நிலை யங் கள் ஆய்வு செய் யப் பட்டு வரு கி றது. மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அதி காரி அனு ராதா தலை மை யி லான குழு வி னர், சேலம் 4 ரோடு தமிழ் சங் கம் ரோட் டில், கேரளா சமா ஜத் தில் உள்ள பல கார விற் பனை நிலை யத்தை நேற்று ஆய்வு செய் த னர். அப் போது, பணி யா ளர் கள் கையுறை, தலை யுறை அணி யா மல் இருந் த தும், சுகா தா ர மற்ற முறை யில் பல கா ரம் தயா ரிக் கப் பட் ட தும் கண் டு பி டிக் கப் பட் டது. மேலும், இனிப் பு க ளில் தயா ரிப்பு தேதி, காலா வதி தேதி குறிப் பி டப் ப டா மல் இருந் தது. இத னை ய டுத்து, சம் பந் தப் பட்ட விற் பனை நிலை யத் திற்கு, விளக் கம் கேட்டு நோட் டீஸ் வழங் கப் பட் டது.
இது கு றித்து உணவு பாது காப்பு நிய மன அதி காரி அனு ராதா கூறி ய தா வது:
சேலம் மாவட் டம் முழு வ தும் 35 இடங் க ளில் தற் கா லிக விற் பனை நிலை யங் கள் அமைக்க அனு மதி வழங் கப் பட் டுள் ளது. இதனை கண் கா ணிக்க 6 குழுக் கள் அமைக் கப் பட்டு, கடந்த 15 நாட் க ளாக ஆய்வு செய் யப் பட்டு வரு கி றது. குடி சைத் தொழில் போன்று நடக் கும் வீடு க ளி லும் இந்த ஆய்வு நடத் தப் ப டும்.
அனு ம திக் கப் ப டாத நிற மி கள் கலந் தி ருத் தல், இனிப் பு க ளில் ‘சில் வர் லீப்’ போடு தல் மற் றும் தயா ரிப்பு, காலா வதி தேதி குறிப் பி டா மல் இருக் கும் பல கா ரங் களை மாதிரி எடுத்து ஆய் வுக்கு அனுப் பி யுள் ளோம். விதி மு றை களை பின் பற் றாத விற் பனை நிலை யங் க ளுக்கு விளக் கம் கேட்டு நோட் டீஸ் வழங் கு வ து டன், உணவு பாது காப்பு சட் டப் படி நட வ டிக்கை எடுத்து அப ரா தம் விதிக் கப் ப டும். இவ் வாறு அனு ராதா தெரி வித் தார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டில் ஸ்வீட் ஸ்டால், பேக்கரிகளில் திடீர் ரெய்டு 50 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல்

செங் கல் பட்டு, அக். 25:
செங் கல் பட்டு நக ரில் உள்ள ஸ்வீட் ஸ்டால், பேக் கரி மற் றும் உணவு பொருட் கள் கடை க ளில் உணவு பாது காப்பு அதி கா ரி கள் திடீர் என ஆய்வு செய் த னர். அப் போது சுகா தா ர மற்ற பல கா ரங் கள் சுமார் 50 கிலோ பறி மு தல் செய்து அழித் த னர்.
தீபா வளி பண் டிகை என் றாலே பல கா ரங் கள், பட் டாசு, ஜவுளி தான் நினை வுக்கு வரும். இதற் காக இனிப் புங் க ளில் மக் களை கவ ரும் வகை யில் பல வகை யான ஸ்வீட், கார வகை கள் என தயா ரித்து விற் பனை செய் கின் ற னர். இத னால் மக் கள் ஸ்வீட் ஸ்டால் க ளுக்கு படை யெ டுப் பது வழக் கம். இதை பயன் ப டுத்தி கடை உரி மை யா ளர் கள் சுகா தா ர மற்ற ஸ்வீட் மற் றும் கார வகை களை தயா ரித்து விற் பனை செய் வ தாக தொடர்ந்து குற் றச் சாட்டு எழுந் தது. தற் போது தீபா வளி பண் டி கையை முன் னிட்டு ஸ்வீட் ஸ்டால் க ளுக்கு மக் கள் படை யெ டுத்து வரு கின் ற னர்.
இதற் கி டைேய, பண் டிகை காலங் க ளில் அதிக விலைக்கு பல கா ரங் களை விற் கக் கூ டாது. பரா ம ரிப்பு இல் லாத உணவு பொருட் களை தயா ரிக் கக் கூ டாது என உணவு பாது காப்பு அதி கா ரி கள் எச் ச ரிக்கை விடுத் த னர்.
இந் நி லை யில், செங் கல் பட்டு உணவு பாது காப்பு அலு வ லர் விஜ ய கு மார், நக ராட்சி சுகா தார ஆய் வா ளர் கள் சுக வ னம், குமார் ஆகி யோர் நேற்று செங் கல் பட்டு ராஜாஜி தெரு வில் உள்ள ஸ்வீட் ஸ்டால், பேக் கரி ஆகிய கடை க ளில் திடீர் என அதி ரடி சோதனை நடத் தி னர். அப் போது உணவு பொருட் கள், பல கா ரங் கள் சுத் த மாக உள் ள னவா, சுகா தா ர மான எண் ணெய் பயன் ப டுத் தப் ப டு கி றதா, உணவு பொருள் கள் தயா ரிக் கப் பட்ட தேதி, காலா வ தி யான தேதி உள் ளிட் ட வை கள் முறை யாக உள் ள னவா, சுகா தா ரம் பேணி காக் கப் ப டு கி ற தா? என் பது குறித்து கடை கடை யாய ஆய்வு செய் த னர்.
அப் போது சுகா தா ர மற்ற முறை யில் தயா ரிக் கப் பட்ட உணவு பொருட் கள் மற் றும் காலா வ தி யான லட்டு, ஜிலேபி உள் பட 50 கிலோ பொருட் களை அதி கா ரி கள் பறி மு தல் செய்து அழித் த னர்.
இது கு றித்து அதி கா ரி கள் கூறு கை யில், பண் டிகை காலங் க ளில் ஸ்வீட் கடை உரி மை யா ளர்கள் அதிக விலைக்கு விற் பனை செய் வ தா க வும், தர மற்ற முறை யில் பொருட் களை தயாரிப்பதாக புகார் கள் வந் தன. இது கு றித்து அனை வ ருக் கும் எச் ச ரிக்கை விடுக் கப் பட் டது. தற் போது தீபா வ ளியை ஒட்டி செங் கல் பட்டு பகு தி யில் சோதனை நடத் தி னோம். அப் போது சுகா தா ரற்ற முறை யில் தயா ரிக் கப் பட்ட பொருட் களை பறி மு தல் செய் தோம். தொடர்ந்து தீவி ர மாக கண் கா ணிக் கப் ப டும். இது போன்ற முறை கே டு களை செய் யும் கடை க ளின் லைசென்ஸ் ரத்து செய் யப் ப டும் என் ற னர்.

திங்கள்சந்தையில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

திங் கள் சந்தை,அக்.25:
திங்கள்சந்தையில் வர்த்தகர் நல சங்கம் சார்பில் உணவு பொருள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
திங் கள் ந கர் வர்த் தக நலச் சங் கம் சார் பில் உணவு பாது காப்பு விழிப் பு ணர்வு கூட் டம் சங் கத் த லை வர் வி.ஜோசப் ராஜ் தலை மை யில் சங்க அலு வ ல கத் தில் நடந் தது. சங்க நிர் வா கி கள் குஞ்சு பிள்ளை, ஜெஸ் டின், சேகர், பாபு ராஜ், எம்.எஸ்.தீன், தெய் வ நா ய கம் ஆகி யோர் முன் னிலை வகித் த னர். சங்க செய லா ளர் வர வேற் றார்.
கூட் டத் தில், குருந் தன் கோடு வட் டார உணவு பாது காப்பு அலு வ லர் சிறில் ராஜ், குமரி கிழக்கு மாவட்ட பேர மைப்பு தலை வர் நாக ரா ஜன், நெல்லை தெற்கு மாவட்ட பேர மைப்பு தலை வர் சின் னத் துரை, மாநில துணை செய லர் துரை ராஜ் ஆகி யோர் பேசி னர்.
மாவட்ட உணவு பாது காப்பு துணை நிய மன அலு வ லர் டாக் டர்.ஆர்.கரு ணா க ரன் உணவு பாது காப்பு குறித்து சிறப் புரை ஆற் றி னார்.
கூட் டத் தில் திங் கள் நகர்,இர ணி யல் வட் டார வர்த் தக சங்க நிர் வா கி கள், வியா பா ரி கள் உட் பட பலர் கலந்து கொண் ட னர். சங்க மாவட்ட பிர தி நிதி கிருஷ் ணன் குட்டி நன்றி கூறி னார்.

DINAKARAN NEWS

ஊட்டி, அக். 25:
ஊட் டி யில் உள்ள ஸ்வீட் கடை கள் மற் றும் தயா ரிப்பு நிறு வ னங் க ளில் உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை அதி கா ரி கள் நேற்று திடீர் ஆய்வு மேற் கொண் ட னர்.
தீபா வளி பண் டி கைக் காக மாவட் டத் தில் உள்ள அனைத்து ஸ்வீட் கடை க ளி லும் பல் வேறு வித மான ஸ்வீட் மற் றும் கார வகை கள் உற் பத்தி ெசய் யப் ப டு கின் றன. இந் நி லை யில், நேற்று உணவு பாது காப்பு அதி கா ரி கள் டாக் டர் கலை வாணி தலை மை யில், ஊட் டி யில் உள்ள ஸ்வீட் கடை மற் றும் ஸ்வீட் உற் பத்தி செய் யப் ப டும் இடங் க ளில் ஆய்வு மேற் கொண் ட னர். அப் போது, ஒரு சில கடை க ளில் ஸ்வீட் கள் மீது அங் கீ க ரிக் கப் ப டாத செயற்கை நிறம் பயன் ப டுத் தப் பட் டது தெரி ய வந் தது. அந்த இனிப்பு வகை கள் பறி மு தல் செய் யப் பட் டன. மேலும், அனைத்து கடை க ளி லும் ஆய்வு மேற் கொண்ட அதி கா ரி கள், செயற்கை நிறங் களை பயன் ப டுத் தக் கூடாது. பாது காப்பு உப க ர ணங் களை பயன் ப டுத்தி சுகா தா ர மான முறை யில் இனிப் பு கள் தயா ரிக்க வேண் டும் என அறி வுரை கூறி னர். இதனை தொடர்ந்து உணவு பாது காப்பு அதி காரி கலை வாணி கூறி ய தா வது: உணவு தயா ரிப் ப தற்கு சுத் தி க ரிக் கப் பட்ட, பாது காப் பட்ட குடி நீ ரையே பயன் ப டுத்த வேண் டும். அர சால் தடை செய் யப் பட்ட வண் ணங் களை உணவு பொருட் கள் தயா ரிக்க பயன் ப டுத் தக் கூடாது. தனி ந பர் சுகா தா ரம் பின் பற்ற வேண் டும். குறிப் பாக உணவு பொருட் களை தயா ரிக் கும் போது கையுறை, தலை யுறை போன் றவை பயன் ப டுத்த வேண் டும். உணவு பொருட் களை மூடி பாது காக்க வேண் டும்.
தயா ரிப்பு உப க ர ணங் கள் பாது காப் பா க வும், சுத் த மாக இருத் தல் வேண் டும். பணி யா ளர் களை மருத் துவ பரி சோ த னைக்கு உட் ப டுத் தப் பட்ட பின் னரே, உணவு பொருட் கள் தயா ரிப் பில் ஈடு ப டுத்த வேண் டும். ஒரு முறை பயன் ப டுத் திய சமை யல் எண் ணையை மீண் டும் பயன் ப டுத் தக் கூடாது. அனைத்து உணவு பொருட் க ளி லும் தயா ரிக் கப் பட்ட தேதி மற் றும் காலா வ தி யா கும் தேதியை அச் சிட வேண் டும் என் றார்.

DINAMALAR NEWS


DINAMALAR NEWS


DINAMALAR NEWS


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு தயாரிக்கும் நிறுவனங்களை சோதனையிட அதிகாரிகளுக்கு உத்தரவு 1070, 1077-ல் புகார் தெரிவிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்

புதுச் சேரி, அக். 25:
புதுச்சேரி மாவட்ட ஆட் சி ய ரும், நீதி விசா ரணை அதி கா ரி யு மான சத் யேந் திர சிங் துர் சா வத் வெளி யிட்ட செய் திக் கு றிப்பு:
புதுச் சேரி மாவட் டத் தில் நிறைய இனிப் ப கங் கள் மற் றும் நொறு வ ல கங் கள் இயங்கி வரு கின் றன. எதிர் வ ரும் தீபா வளி பண் டி கையை முன் னிட்டு புதுச் சே ரியை சுற் றி யுள்ள கிரா மங் க ளில் இருந்து மளிகை மற் றும் உணவு பொருட் கள் வாங் கிட மக் கள் கூட் டம் அலை மோ தும் என் ப தால், நிறைய தற் கா லிக இனிப்பு மற் றும் நொறு வல் கடை கள் திறக் கப் ப டும் என்று எதிர் பார்க் கப் ப டு கி றது.
தர மான உணவு மற் றும் அது சார்ந்த பொருட் கள் பொது மக் க ளுக்கு அளிக் கப் பட வேண் டும் என் பதை கருத் தில் கொண்டு, உணவு தயா ரிப்பு நிறு வ னங் கள், மொத் தம் மற் றும் சில் லரை விற் ப னை யா ளர் கள், துரித உண வ கங் கள், காபி மற் றும் டீ கடை கள், அடு ம னை கள், அனைத்து வகை யான இறைச்சி மற் றும் மீன் கடை கள், பண்ணை பொருள் விற் ப னை யா ளர் கள், இனிப்பு கடை கள், பழச் சாறு கடை கள் உள் ளிட்ட உணவு சார்ந்த தொழில் புரி யும் அனை வ ரும் உணவு பாது காப்பு துறையை அணுகி உரி மம் அல் லது பதிவு செய்து கொள் வது அவ சி யம் என்று புதுவை அரசு அறி வு றுத் தி யுள் ளது. மேலும், வரு டத் திற்கு ரூ.12 லட் சத் துக்கு குறை வாக விற் ப னை யா கும் நிறு வ னங் கள் தமது நிறு வ னத் தினை பதிவு செய்து கொள் ளு தல் அவ சி ய மா கும்.
உணவு பாது காப்பு சட் டத் தில் குறிப் பிட் டுள் ள படி, உணவு தர மாக உள் ள தா வென அனைத்து உணவு தொழில் புரி யும் நிறு வ னங் க ளை யும் அவ் வப் போது சோத னை யிட வேண் டும் என உணவு பாது காப்பு துறை அலு வ லர் க ளுக்கு ஆணை யி டப் பட் டுள் ளது. எனவே, சமை யல் மற் றும் பரி மா றும் இடங் களை சுத் த மா க வும், சுகா தா ர மா க வும் வைத் தி ருக் கும் படி அறி வு றுத் தப் ப டு கி றார் கள்.
சுகா தா ர மற்ற, கலப் பட உணவு மற் றும் அது சார்ந்த பொருட் கள் குறித்த புகார் களை தெரி விக்க www.fssai.gov.in என் கிற உணவு பாது காப்பு துறை யின் வலை தள முக வ ரி யிலோ அல் லது ஆண் ட் ராய்டு தொலை பே சி யின் கூகுள் பிளே ஸ்டோ ரில் FSSAI என் கிற செயலி (ஆப்) மூல மா கவோ பொது மக் கள் தொடர்பு கொள் ள லாம். மேலும், இல வச அழைப்பு எண் க ளான 1070 மற் றும் 1077 ஆகிய எண் க ளி லும் புகார் களை தெரி விக் க லாம்.
தீபா வளி பல கா ரங் கள் தயா ரிப் ப வர் கள் அனை வ ரும் புது டெல்லி, FSSAI-ன் வழி காட் டு த லின் படி இனிப்பு, காரம் மற் றும் இதர உணவு பொருட் களை தயா ரிக்க வேண் டும். லேபிள் க ளில் தயா ரிப்பு தேதி மற் றும் காலா வதி தேதி களை தெளி வாக குறிப் பி டு வது அவ சி ய மா கும். இனிப்பு மற் றும் கார உணவு பொருட் களை தயா ரிப் ப தற்கு தர மான மூலப் பொ ருட் களை மட் டுமே (குறிப் பாக நெய், எண் ணெய், மாவு பொருட் கள்) பயன் ப டுத்த வேண் டும். மேற் படி, இனிப்பு மற் றும் கார வகை கள் தயா ரிப் ப தற்கு பயன் ப டுத் தப் பட்ட எண் ணெய் மற் றும் நெய் க ளின் பெயர் களை கடை உரி மை யா ளர் கள் தமது கடை க ளில் பொது மக் க ளின் பார் வைக்கு வைக்க வேண் டும். ஒரு முறை பயன் ப டுத் திய நெய், எண் ணெ யினை மறு முறை தயா ரிப் பிற்கு பயன் ப டுத் தக் கூடாது.
உணவு சமைக் கும் பணி யில் ஈடு ப டு வோர் சமைக் கும் போது மாசு ப டு வதை தவிர்க்க, உரிய தொப்பி, மேலாடை மற் றும் கையு றை களை அணிந் தி ருத் தல் வேண் டும். உணவு பாது காப்பு தர விதி மு றை கள் மற் றும் ஒழுங்கு முறை களை பின் பற் றாத உணவு தொழில் புரி யும் நிறு வ னங் கள் மீது நட வ டிக்கை எடுக் கப் ப டும்.
இவ் வாறு அவர் கூறி யுள் ளார்.

Order to college canteens: Food safety licence a must

HYDERABAD: After rotten food and unhygienic practices have been raising hackles at several varsities in the city, students can now finally heave a sigh of relief with the the University Grants Commission (UGC) coming to their rescue.
The UGC in a fresh circular has made it mandatory for messes and canteens in educational institutions to get a licence from the Food Safety and Standards Authority of India (FSSAI) under the Food Safety and Standards Act, 2006.
UGC secretary Jaspal Sandhu said that the Act provides a statutory framework for regulating the manufacture, storage, distribution and sale of food to ensure health and hygiene. As per UGC directions, FSSAI authorities will now organise training of food handlers working in educational institutions to ensure safe and wholesome food is provided to the students. It may be recalled that students of Osmania University (OU) had earlier this month protested and raised objections over the poor quality of water and food being served at the mess. During the protest, hundreds of women students had blocked the main thoroughfare inside the campus for more than 12 hours."The stock used for making food in hostels is usually old and stale. The university does not conduct any inspection on the way contractors run the hostel mess," said Syeda Shahazadi, a student leader at OU. In May , students from Osmania School of Nursing were hospitalised because of food poisioning. Not just OU, but many complaints have been made at other central varsities too.
Now, food authorities will inspect colleges and universities to check if their canteens have adhered to norms. "The FSSAI had extended the deadline to get licences for all the educational institutions till August 5. Those who haven't got licence from FSSAI will be served notices and action will be taken against them as per the rules," said Balaji Raju, assistant food controller of Hyderabad.

UGC tells varsities to comply with food safety Act

New Delhi, October 23
Noting that canteens and messes in educational institutions are not licensed under the Food Safety and Standards Act, the University Grants Commission (UGC) has asked varsities and colleges to ensure that rules in this regard are complied with.
In a letter to vice-chancellors of universities, UGC Secretary Jaspal S Sandhu said it has been noted that canteens, messes and other food establishments located in various educational institutions have not been licensed under the Food Safety and Standards Act, 2006.
“You are requested to kindly ensure the implementation of the FSS Act, 2006 in food establishments of your esteemed university and in all the affiliated colleges,” he wrote.
The Food Safety and Standards Act provides the framework for regulating manufacture, storage, distribution and sale of food items so as to ensure its safety.
“...the Food Safety & Standards (Licensing & Registration of Food Businesses) Regulations, 2011 stipulates that no person shall commence any food business unless he possesses a valid licence,” the senior UGC official said in his letter.
The Food Safety and Standards Authority of India (FSSAI) would also organise training of food handlers working in food establishments of the educational institutions to provide safe and wholesome food to the students, Sandhu said. PTI